தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து சாலை மறியல் மதுரை 22052018

தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டை கண்டித்து 22052018 அன்று மாலை 6 மணிக்கு

மதுரையில் திராவிடர் விடுதலை கழகம், மே 17, புரட்சிகர இளைஞர் முண்ணனி,கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட 60 க்கும் மேற்பட்டோர் இணைந்து பெரியார் பேருந்து நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சாலை மறியலில் ஈடுபட்ட தோழர்களை காவல் துறை கைது செய்து இரவு 11 மணிக்கு விடுதலை செய்தது.

You may also like...