திருப்பூர் மாவட்ட வழக்கு நிதி ரூ.3600

பெரியார் சிலை உடைக்கப் பட்டதையடுத்து, எச்.ராசா, மத்திய பா.ஜ.க அரசை கண்டித்து பார்ப்பனர் களின் பூணூல், உச்சிக்குடுமியை அறுத்தெறிந்து, சிறை சென்ற தோழர் களுக்கு வழக்கு நிதியாக திருப்பூரில் 12.3.18 அன்று நடைபெற்ற பெண்ணே எழு, விடுதலை முழக்கமிடு! மாவட்ட மாநாட்டில் பொது மக்களிடம் துண்டேந்தி தோழர்கள் ரூ.3600 வசூல் செய்து சென்னை மாவட்ட செய லாளர் உமாபதியிடம் அளித்தார்கள்.

பெரியார் முழக்கம் 29032018 இதழ்

You may also like...