காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி உண்ணாவிரதம் சென்னை 12042018

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரியும், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ததை உடனடியாக திரும்ப பெறக் கோரியும்… கடந்த 4 நாட்களாக சென்னை பல்கலைக் கழகத்தை சார்ந்த மாணவர்கள் கார்த்திக், அன்பழகன், கார்த்திகேயன் ஆகியோர் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று (12.04.2018) மாலை 7 மணிக்கு கழகப் பொதுச் செயலாளர் தோழர்.விடுதலை இராசேந்திரன், இரா.உமாபதி (தென்சென்னை மாவட்டச் செயலாளர்) வேழவேந்தன் (தென்சென்னை மாவட்டத் தலைவர்), அய்யனார் (தலைமைக் குழு உறுப்பினர்)மற்றும் கழகத் தோழர்கள் மாணவர்களை நேரில் சந்தித்து பேசினர்.

திராவிடர் விடுதலைக் கழகம்-
சென்னை மாவட்டம்
தொடர்புக்கு : 7299230363

Image may contain: 6 people, including Ramya Murugan, people sitting
Image may contain: 2 people, including Uma Pathy, people standing

You may also like...