வருவாய்த் துறை அலுவலகம் முற்றுகை ! கைது ! புதுச்சேரி 02042018

வருவாய்த் துறை அலுவலகம் முற்றுகை !
கைது !

புதுச்சேரி திராவிடர் விடுதலைக்கழகம் சார்பில் ..

காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காத
மோடி அரசின் தமிழர் விரோதப் போக்கைக் கண்டித்தும் உடனடியாக காவேரி மேலாண்மை வாரியம் அமைத்திட வற்புறுத்தியும் புதுச்சேரி மகாத்மா காந்தி சாலையில் (சின்ன வாய்க்காலுக்கு அருகில்) உள்ள இந்திய வருவாய்த் துறை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் (02.04.2018, திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் நடைபெற்றது

முற்றுகைப் போராட்டத்தில் 100க்கும் மேற்பட்ட தமிழ் இன உணர்வாளர்கள் கைது

திராவிடர் விடுதலைக் கழகம்
புதுச்சேரி.

காணொளிக்கு

You may also like...