திருச்செங்கோட்டில் எச்.ராஜா கொடும்பாவி எரிப்பு !

திருச்செங்கோட்டில் எச்.ராஜா கொடும்பாவி எரிப்பு !
கழகத்தோழர்கள் கைது !

பெரியார் சிலையை அகற்றவேண்டும் என கூறிய பா.ஜ.க.தேசிய செயலாளர் எச்.ராஜாவைக்கண்டித்து
07.03.2018 அன்று திருச்செங்கோடு திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் காவல்துறையின் தடையையும் மீறி எச்.ராஜா கொடும்பாவி கொளுத்தப்பட்டது.

இந்த போராட்டத்தில் ஈடுபட்ட கழகத்தோழர்களை காவல்துறை கைது செய்தது.

Image may contain: 2 people, people standing and outdoor

You may also like...