திருச்செங்கோட்டில் எச்.ராஜா கொடும்பாவி எரிப்பு !
திருச்செங்கோட்டில் எச்.ராஜா கொடும்பாவி எரிப்பு !
கழகத்தோழர்கள் கைது !
பெரியார் சிலையை அகற்றவேண்டும் என கூறிய பா.ஜ.க.தேசிய செயலாளர் எச்.ராஜாவைக்கண்டித்து
07.03.2018 அன்று திருச்செங்கோடு திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் காவல்துறையின் தடையையும் மீறி எச்.ராஜா கொடும்பாவி கொளுத்தப்பட்டது.
இந்த போராட்டத்தில் ஈடுபட்ட கழகத்தோழர்களை காவல்துறை கைது செய்தது.
![Image may contain: 2 people, people standing and outdoor](https://scontent.fmaa2-1.fna.fbcdn.net/v/t1.0-0/s480x480/29027350_2092595401024349_8588596387564748800_n.jpg?oh=cceb44c2e1ef6b79aaef42bb8742e6e5&oe=5B00D4EE)