தமிழ்த்தேசிய சுயநிர்ணய உரிமை மாநாடு திருச்சி 25012018

இன்று (25.01.2018) பிற்பகல் 3 மணிக்கு திருச்சியில்.
‘தமிழ்த்தேசிய சுயநிர்ணய உரிமை மாநாடு !’

ஜனவரி 25 மொழிப்போர் ஈகியர் நாளில்…

கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.

நாள் : 25.01.2018 வியாழக்கிழமை.
நேரம் : பிற்பகல் 3 மணி
இடம் : டி.எம்.எஸ்.எஸ். அரங்கம்,ஆர்.சி.மேல்நிலைப்பள்ளி அருகில்,தொடர்வண்டி சந்திப்பு,திருச்சி.

தோழமை அமைப்புகளின் தலைவர்கள் சிறப்புரையாற்றுகிறார்கள் !

நிகழ்ச்சி ஏற்பாடு :
சி.பி.எம்.எல்.(மக்கள் விடுதலை).

26907352_2069346370015919_7477882647120817482_n

You may also like...