பெரியார் நினைவு நாள் குமரி 24122017

தந்தை பெரியார்-ன் 44-வது,நினைவு நாளை முன்னிட்டு,திராவிடர் விடுதலைக் கழகம்,குமரி மாவட்டம். சார்பாக 24-12-2017 ஞாயிறு காலை 9.00மணிக்கு தக்கலை வட்டாட்சியர் அலுவலகம் அருகே வீரவணக்க நிகழ்வு நடைப்பெற்றது.தோழர்.நீதிஅரசர்(பெ.தொ.க தலைவர்)  தலைமைதாங்கினார். தோழர்.கேரளாபுரம் முருகன்(விடுதலை சிறுத்தைகள் கட்சி,நில மீட்பு இயக்கம்.மாநில துணைச் செயலாளர்)சத்தியதாஸ் (வி.சி.க,நி.மீ.இ,குமரி மே.மா.செயலாளர்)ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தோழர்.போஸ்(மார்க்சிய சிந்தனைமய்யம்,குமரி மாவட்டம்)பிரசாத்(தீண்டாமை ஒழிப்பு முன்னனி)செல்வி மேரி(பெ.தொ.க.)மற்றும் கழகத் தோழர்கள் அனீஸ்,விஸ்ணு,மஞ்சு குமார் ,இராஜேஸ் குமார்.ஆகியோர் கலந்துக்கொண்டு வீரவணக்க முழக்கங்கள் முழங்கினர்.

img-20171224-wa0011

You may also like...