பிறந்த நாள் அன்பளிப்பு

தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி ஓய்வு பெற்ற பேராசிரியர் இரா. சண்முகசுந்தரம் – பேராசிரியர் ருக்மணி ஆகியோர் மகன் ச. இராமலிங்கம் வால்டர்ஸ் – நி. சியாமணி இணையரின் மகன்கள் கவின் 18.6.2017 அன்று 5ஆவது பிறந்த நாளும், நவின் 6.3.2017 அன்று முதல் பிறந்த நாளும் ஆஸ்திரேலியா சிட்னியில் வைத்து கொண்டாடினர். பேரன்கள் பிறந்த நாள் மகிழ்வாக பேராசிரியர் சண்முக சுந்தரம் – பேரா. ருக்மணி ஆகியோர் திராவிடர் விடுதலைக் கழக வளர்ச்சி நிதியாக ரூ.2500/- கழகப் பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரனிடம் வழங்கினர்.

பெரியார் முழக்கம் 31082017 இதழ்

You may also like...