வெளி வந்துவிட்டது! ‘நிமிர்வோம்’ ஜூன் இதழ்

  • கலைஞரின் ‘பராசக்தி’ உருவாக்கிய புயல்! – எம்.எஸ்.எஸ்.பாண்டியன்

(தமிழில் வீ.எம்.எஸ். சுப. குணராஜன்)

  • நாகாலாந்து காட்டும் வழியில் தமிழ்நாட்டுக்கு தனிச் சட்டம் வரவேண்டும்.
  • மோடி ஆட்சியில் பறி போகும் உரிமைகள்!
  • தமிழ்நாடு கண்ட இந்தி எதிர்ப்புக் களங்கள்

– புலவர் செந்தாழை ந. கவுதமன்

  • 10,000 கோடியில் – பா.ஜ.க.வுடன் ‘பதஞ்சலி’ நடத்தும் வணிகம்.
  • இராமன் சுவைத்த மாட்டிறைச்சி – செ.திவான் எழுதிய பசுவதை –

‘ஒரு வரலாற்றுப் பார்வை’ நூலிலிருந்து

  • பசுவை தெய்வமாக்குவதை எதிர்த்தவர் – ஆர்.எஸ்.எஸ். குரு சாவர்க்கார்
  • ஆதாரங்களுடன் அம்பலமாகிறது அதானி குழுமத்தின் கொள்ளைக்குத் துணைபோகும் மோடி ஆட்சி!
  • நான் படித்த சில பக்கங்கள் மட்டும்… – சாக்கோட்டை இளங்கோவன்

மற்றும் பெரியார் சிந்தனைகளுடன்…    தனி இதழ் விலை : ரூ.20

தொடர்புக்கு :  நிர்வாகி,  ‘நிமிர்வோம்’ மாத இதழ், 95, டாக்டர் நடேசன் சாலை, அம்பேத்கர் பாலம், மயிலாப்பூர், சென்னை – 600 004.

தொலைபேசி எண் : 044 24980745 / 7299230363

www.dvkperiyar.com / nimirvomdvk@gmail.com

பெரியார் முழக்கம் 29062017 இதழ்

You may also like...