நெல்லையை காப்போம் – பேரணி மற்றும் பொதுக்கூட்டம் பாளையங்கோட்டை 13052017

நெல்லையைக் காப்போம் !

கூடங்குளத்தில் அணு உலைப்பூங்கா அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும்,
குடிநீருக்கும்,பயிர்த்தொழிலுக்குமே
தாமிரபரணி தண்ணீர் எடுப்போம்
எனும் முழக்கத்துடன் பேரணி
மற்றும் பொதுக்கூட்டம்.

நாள் : 13.05.2017
நேரம் : மாலை 4 மணி.
இடம் : பாளையங்கோட்டை,
லூர்துநாதன் சிலை முன்பிருந்து ஜவஹர் திடல் வரை.

கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் மற்றும் பல்வேறு இயக்கத்தோழர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்கள்.

unnamedunnamed-1

நெல்லையைக் காப்போம் கூடங்குளத்தில் அணுஉலைப் பூங்கா வடாதென எதிர்ப்போம். குடிநீருக்கும் பயிர்த் தொழிலுக்குமே தாமிரபரணித் தண்ணீர் எடுப்போம்…

பேரணி மற்றும் பொதுக்கூட்டம்

 

You may also like...