திருநெல்வேலி மாவட்ட தோழர்களின் கலந்துரையாடல் கூட்டம் 09042017
சங்கரன்கோவிலில் 09042017 ஞாயிற்றுக்கிழமை அன்று தோழர் பா.சதாசிவம் அவர்கள் இல்லத்தில் திராவிடர் விடுதலைக்கழக திருநெல்வேலி மாவட்ட தோழர்களின் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது
தோழர்.பால்.பிரபாகரனின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் 14-5-17 அன்று கழகத்தின் சார்பில் சங்கரன்கோவிலில் நடைபெற உள்ள நூல் அறிமுகக் கூட்டத்தை சிறப்புற நடத்துவது என்று முடிவு செய்யப் பட்டது
![Image may contain: 8 people, people standing](https://scontent-sin6-1.xx.fbcdn.net/v/t1.0-0/p526x296/17800062_1779953688697849_8128177867515982035_n.jpg?oh=aa119ca2f23a4e991633f1f0de355041&oe=599B25C8)
![Image may contain: 4 people](https://scontent-sin6-1.xx.fbcdn.net/v/t1.0-0/s235x165/17799945_1779954538697764_4448386707719711433_n.jpg?oh=549c5da5026676d488bb60c224148c2b&oe=59941247)
![Image may contain: 3 people, people standing, car and outdoor](https://scontent-sin6-1.xx.fbcdn.net/v/t1.0-0/s235x165/17523474_1779954762031075_7468758029296089447_n.jpg?oh=67aa1de6e0ca4999839f5fd057315579&oe=598F7E7C)