இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம் விரைவில்…

இந்திய அரசின் அலுவல் மொழி சட்டம் 1976 பிரிவு 1.ii. தமிழகம் நீங்கலாக அனைத்து இந்திய பகுதிகளுக்கும் என்று தெளிவாக வரையறுக்கப்பட்டிருக்கிறது. இதை மீறி மத்திய அரசு தமிழகத்தில் எழுதும் ஒவ்வொரு இந்தி எழுத்தும் திணிப்பே. சட்ட விரோதமே. போராட்டங்கள் விரைவில்…

whatsapp-image-2017-05-09-at-15-51-37-1 whatsapp-image-2017-05-09-at-15-51-37 whatsapp-image-2017-05-09-at-15-51-36-1 whatsapp-image-2017-05-09-at-15-51-36whatsapp-image-2017-05-09-at-15-51-35whatsapp-image-2017-05-09-at-15-51-38

 

You may also like...