தொட்டியபட்டி ஜாதி வெறி தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம் விருதுநகர் 20042017 by admin · April 22, 2017 தொட்டியபட்டியில் நாயக்கர் சாதி வெறியர்களால் சாதிய தாக்குதலுக்கு உள்ளான மக்களை திவிக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் 20042017 அன்று சந்திந்து ஆறுதல் கூறினார் மாலை விருதுநகரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது
தொட்டியபட்டி அருந்ததிய மக்களுக்கு எதிரான தீண்டாமையை கண்டித்து ஆர்ப்பாட்டம் விருதுநகர் 20042017 April 19, 2017