கண்டனப் பொதுக்கூட்டம் ! தூத்துக்குடி 22042017

தொட்டியபட்டி அருந்ததியின மக்கள் மீது ஜாதிய வன்கொடுமை தாக்குதல் நடத்திய நாயக்கர் ஜாதி ஆதிக்க வெறியர்களைக் கண்டித்து

நாள் : 22.04.2017 சனி.
நேரம்: மாலை 5 மணி
இடம்: வடக்கு சோட்டையன் தோப்பு,
தருவைக்குளம் மெயின் ரோடு,
தூத்துக்குடி.

சிறப்புரை :
தோழர் பால்.பிரபாகரன்,
பரப்புரைச்செயலாளர்,
திராவிடர் விடுதலைக் கழகம்.

சொ.சு.தமிழினியன்,
தென்மண்டலச் செயலாளர்ர்,
வி.சி.க.

தொடர்புக்கு:
90036 95465 – 96268 61581

18010374_1927306530886571_8518963889492566209_n

You may also like...