கழகத் தொடர் போராட்டம் வெற்றி மயிலைப் பகுதி மதுக்கடை மூடப்பட்டது

24.3.2017 அன்று தமிழக அரசு 500 மதுபானக் கடைகள் சென்னை மண்டலத்தில் மூடப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. மந்தைவெளி செயின்ட் மேரிஸ் பாலத்தின் அருகிலுள்ள பொது மக்களுக்கு இடையூறாக இருக்கும் அரசு மதுபானக் கடையை (கடை எண்.912) மூட தொடர்ந்து திராவிடர் விடுதலைக் கழகம் மற்றும் பகுதி பொது மக்கள் பல போராட் டங்கள் நடத்தி வந்தனர். இப்போது இந்தக் கடை தமிழக அரசு அறிவிப்பால் மூடப்பட்டது.  இதன் மகிழ்வாக கழகம் சார்பில் தோழர்கள், ஊர் பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.

பெரியார் முழக்கம் 02032017 இதழ்

You may also like...