தூது போனாரா ‘துக்ளக்’ சோ?

தமிழக அரசு கூடங்குளம் விவகாரத்தில் இப்படியொரு முடிவை அறிவித்ததில், பத்திரிகையாளர் சோவின் பங்கும் உண்டு என்கிறார்கள். இந்த அணு உலையை இயங்க வைப்பதையே தனது ஒரே பணியாகக் கொண்டு சுழன்று வந்த பிரதமர் அலுவலக இணை அமைச்சர் நாராயணசாமி, தனது கடைசி அஸ்திரமாக சோவைத்தான் நம்பினாராம். இது சம்பந்தமாக அமைச்சரின் பிரதிநிதிகள் சோவைச் சந்தித்திருக்கிறார்கள். அதன் பின்னரே அரசின் நடவடிக்கையில் விறுவிறு மாற்றங்கள் ஏற்பட்டதாம்.

– ‘குமுதம் ரிப்போர்ட்டர்’ 29.3.2012

பெரியார் முழக்கம் 29032012 இதழ்

You may also like...