தேன்கனிக்கோட்டை பொதுக்கூட்டம் ! 27032016

தேன்கனிக்கோட்டை பொதுக்கூட்டம் !

27-03-2016 ஞாயிறு மாலை 4-00 மணி அளவில், கிருட்டிணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பேருந்து நிலையம் அருகில், ‘திராவிடர் விடுதலைக் கழக கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம்’ நடைபெற்றது.

காவல்துறை கலை நிகழ்சிக்கு தடைவிதித்து, இரவு 7-00 மணிக்குள் கூட்டத்தை நிறைவு செய்யவேண்டும் என்ற நிபந்தனையோடு இக்கூட்டத்திற்கு அனுமதி வழங்கியிருந்தது.
இப்பொதுக் கூட்டம்,மேட்டூர் டி.கே.ஆர் இசைக் குழுவினரின் மூடநம்பிக்கை – ஜாதி ஒழிப்பு பாடல்களோடு துவங்கியது.

மாவட்ட பொருளாளர் மைனர் (எ) வெங்கிடகிரியப்பா கூட்டத்திற்கு தலைமை ஏற்றார். தோழர் பழனி வரவேற்புரை ஆற்றினார். மாவட்டத் தலைவர் தி.க.குமார் முன்னிலை வகித்தார்.

கழக புதுவை மாநிலத் தலைவர் லோகு.அய்யப்பன்,
கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.
மாவட்ட துணைச் செயலாளர் வாஞ்சிநாதன் நன்றியுரை ஆற்றினார்.

943837_1721373934813166_8489151561574119277_n 10628148_1721373758146517_4636940671765295611_n 12108085_1721373911479835_1554064311998205427_n 12472476_1721373891479837_4364840832491435140_n 12472726_1721373591479867_924505370462607319_n 12670733_1721373918146501_4219808152827630016_n 12805864_1721373904813169_4166762618099768953_n 12920452_1721373908146502_5261768160099027707_n 12928148_1721373311479895_5185922829776936691_n (1) 12928148_1721373311479895_5185922829776936691_n 12931154_1721373314813228_241911136201331912_n

You may also like...