இந்துத்துவாவும் பெண்களின் உரிமைகளும் – கருத்தரங்கம் ஈரோடு 12032016

இன்று (12.03.2016) ஈரோட்டில்,
”உலக மகளிர் நாள் சிறப்புக் கருத்தரங்கம் !”

நாள் : 12.03.2016,சனிக்கிழமை,மாலை 5.30 மணி.
இடம் : யாளி ரெசிடென்சி அரங்கு,பிரப் சாலை,ஈரோடு.

மக்கள் சிவில் உரிமைக் கழகம் நடத்தும் இக்கருத்தரங்கில்

தமிழ்நாடு அறிவியல் மன்ற மாநில அமைப்பாளர் ஆசிரியர் தோழர் சிவகாமி அவர்கள் ”இந்துத்துவாவும் பெண்களின் உரிமைகளும்” எனும் தலைப்பிலும்

புரட்சி விடியல் பெண்கள் மையத்தின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் தோழர் தமயந்தி அவர்கள் ”மதவெறியும் ஜனநாயக உரிமைகளும்” எனும் தலைப்பிலும் சிறப்புரையாற்றுகிறார்கள்.

12804608_1711213725829187_3754824033127001633_n

You may also like...