ஈழம் தீர்வா?

“ஈழம் தீர்வா?” எனும் தலைப்பில் மலேசியாவில் உள்ள பினாங்கு மாகணத்தில் 21.11.15 அன்று நடைபெற்ற சர்வ தேச மனித உரிமை கழகத்தின் “இலங்கை மீதான போர் குற்ற அறிக்கையும் அதன் பிந்தைய நிலையும் ” எனும் கருத்தரங்கில் ”இலங்கையில் வாழும் தமிழர்களின் எதிர்காலம்” எனும் நான்காம் அமர்வில் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் உரையாற்றினார்.

மேலும் அக் கருத்தரங்கில் மதிமுக பொது செயலாளர் வைகோ,இலங்கை வடக்கு மாகாண அவை உறுப்பினர் ஆனந்தி சசீதரன், பினாங்கு துணை முதல்வர் இராமசாமி உள்ளிட்ட பல்வேறு தமிழீழ ஆதரவு தலைவர்கள் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினார்கள்.

12239611_1669474306669796_865455627069725955_n 12240030_1669474100003150_2226404024848488757_n 12240103_1669474043336489_6303084985343213472_n 12241454_1669474200003140_976938581534990356_n 12241567_1669474256669801_12945140507909137_n 12247181_1669474283336465_5818764472891142133_n 12249811_1669474530003107_4552940822867260373_n 12274243_1669474133336480_6513867832970969091_n 12279152_1669474466669780_1230521230760714204_n

You may also like...