Tagged: மழை வெள்ளம்

குடிசை பகுதி மக்களை வெளியேற்றும் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மழை வெள்ளத்தை காரணம் காட்டி சென்னையில் குடிசை பகுதி மக்களை வெளியேற்றும் தமிழக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கண்டன உரை தோழர் உமாபதி, சென்னை மாவட்ட செயலர் இடம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சென்னை நேரம் காலை 10 மணி நாள் 30122015