Tagged: பாபு ஜெகஜீவன்ராம்

மின்சார கம்பிக்குள் பாய்ந்த ‘தீட்டு’!

மின்சார கம்பிக்குள் பாய்ந்த ‘தீட்டு’!

‘சமஸ்கிருதம்’ ஒரு மொழி என்ற எல்லையை யும் தாண்டி, பார்ப்பனிய ‘நால் வர்ண’ ஏற்றத் தாழ்வுகளையும் தன்னுடன் பிரிக்க முடியா மல் இணைத்துக் கொண் டிருக்கிறது. ‘பிராமணன்-சூத்திரன்’ என்ற பிறவி ஏற்றத் தாழ்வு கொடுமை களை சமூகத்தின் விதி களாக்கும் ‘மனு சாஸ் திரம்’ – சமஸ்கிருதத்தில் தான் இருக்கிறது. ‘நான்கு வர்ணங்களையும் நானே படைத்தேன்’ என்று கிருஷ்ணன் கூறும் பகவத் கீதையும் சமஸ்கிருதத்தில் தான் இருக்கிறது. ‘பிரம்மம்’, ‘பிராமனம்’ இவற்றுக்குள்தான் உலகமே அடக்கம் என்று கூறும் ஆரிய – பார்ப்பன ஆதிக்கத்தை  வலியுறுத் தும் சமஸ்கிருத கருத்து கள் காலாவதியாகி விட்டன. இனி நாகரிக சமூகத்துக்கு அவை தேவை இல்லை என்று சமஸ்கிருத பெருமை பேசும் பா.ஜ.க. ஆட்சியோ, ‘சங் பரிவார்’ அமைப்புகளோ அறிவிப் பார்களா? சவால் விட்டுக் கேட்கிறோம். தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்த ஒருவர், சமஸ்கிருத்தைப் படித்தாலும் அவர் ‘வேத சமஸ்கிருதம்’ படித்த பார்ப்பனர்களோடு சமமாக மதிக்கப்படுகிறார்களா? இல்லை....