Tagged: இது சமத்துவ நாடா?’

கழக பொதுக்கூட்டத்திற்கு உயர் நீதி மன்றம் அனுமதி ! ”ஜாதிக்கொரு சுடுகாடு,இது சமத்துவ நாடா?”

கழக பொதுக்கூட்டத்திற்கு உயர் நீதி மன்றம் அனுமதி ! ”ஜாதிக்கொரு சுடுகாடு,இது சமத்துவ நாடா?” வழுவூர் திருநாள் கொண்டசேரி தலித் மக்கள் மீதான ஜாதிய அடக்குமுறைகளை கண்டித்து பொதுக்கூட்டம். நாள் : 06.02.2016 சனிக்கிழமை மாலை 5.00 மணி. இடம் : விஜயா தியேட்டர் எதிரில்,மயிலாடுதுறை. ✪ தமிழகம் முழுதும் அனைத்து கிராமங்களிலும் நகரங்களிலும் மின் மயானம் அமைத்திடு ! ✪ மயிலாடுதுறை அருகே உள்ள வழுவூர் கிராமத்தில் நிலவும் சாதிய பாகுபாடுகளைக் களைந்திடு ! ✪ இரட்டை சுடுகாட்டு முறையை ஒழித்திடு ! எனும் கோரிக்கைகளை முன் வைத்து பொதுக்கூட்டம். சிறப்புரை : ‘தோழர் கொளத்தூர் மணி,’ தலைவர்,திராவிடர் விடுதலைக் கழகம். ‘தோழர் விடுதலை ராஜேந்திரன்’, பொதுச்செயலாளர்,திராவிடர் விடுதலைக் கழகம். ‘தோழர் வே.மதிமாறன்’,எழுத்தாளர். – திராவிடர் விடுதலைக் கழகம் மயிலாடுதுறை – நாகை மாவட்டம். முன்னதாக இந்த பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வழங்கி 04.02.2016 அன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுப்பையா...