கழகத் தோழர் எலத்தூர் செல்வக்குமார் மகன் திலீபன் படத் திறப்பு

கழகத் தோழர் எலத்தூர் செல்வக் குமார் மகன் எஸ். திலீபன் படதிறப்பு (30.08.2015) அன்று நடைபெற்றது. இராம. இளங்கோவன் படத்தைத் திறந்து வைத்து உரையாற்றினார்.
அறிவியல் மன்றத்தின் சார்பில் ஆசை தம்பி மாலை அணிவித்தார். மற்றும் ரமேஷ், அழகிரி, செல்வன், இராஜேந்திரன் மாவட்ட செயலாளர் வேணு கோபால் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.

பெரியார் முழக்கம் 08102015 இதழ்

You may also like...