பொன் விழாப் புரட்டு

 

  1. காங்கிரஸ் லக்ஷ்யம் என்ன? கலப்பற்ற பூரண சுயராஜ்யம்.
  2. அது வந்துவிட்டதா? இல்லை. நிழல்கூடக் காணப்படவில்லை. சுயராஜ்ய நிதிதான் கரைந்தது.
  3. ஆயின், பொன்விழாக் கொண்டாடுவதின் மர்மம் என்ன? தேச மக்களை மயக்கவே. காங்கிரஸ் மதிப்புக் குறைகிறது. பார்ப்பனச் சூழ்ச்சி வெட்டவெளிச்சமாகிறது. பார்ப்பன ஆதிக்கத்தை வளர்க்க வேண்டாமா?
  4. ஆகவே பொன்விழாக் கொண்டாடப் பார்ப்பனர் சூழ்ச்சி செய்கிறார்கள்.

தென்னாட்டுப் பெருங்குடி மக்களே! ஏமாந்து போக வேண்டாம்.

உஷார்! உஷார்!! உஷார்!!!

குடி அரசு  பெட்டிச் செய்தி  15.12.1935

You may also like...