பெரியார் முழக்க வளர்ச்சி நிதி!

• சேலம் கிழக்கு மாவட்டக் கழக அமைப்பாளர் ஏற்காடு பெருமாளின் மகன் ஈழப் பிரபாகரன் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 402/500 மதிப்பெண்களை பெற்று தேர்ச்சிடைந்திருக்கிறார்.
அதன் மகிழ்வாக கழக வார ஏடான “புரட்சிப் பெரியார் முழக்கம்” இதழுக்கு ரூ.5,000/- நன்கொடை வழங்கியுள்ளார் ஏற்காடு பெருமாள்.
• கடந்த ஆண்டில் கழகம் நடத்திய “இது தமிழ்நாடு! இளம் தலைமுறையின் எச்சரிக்கை” மாநாட்டில் “ஜாதி மறுப்பு திருமணம்” செய்துகொண்ட ஊடகவியலாளர்கள் காயத்ரி – எழிலரசன் இணையருக்கு பெண் குழந்தை பிறந்ததன் மகிழ்வாக, புரட்சிப் பெரியார் முழக்கத்திற்கு ரூ.1,000/- வளர்ச்சி நிதி வழங்கியுள்ளனர்.
• வெங்கடேசன், கோவை மாநகரச் செயலாளர் – ரூ.1,000/-
• அழகர், மதுரை – ரூ.1,000/-
• பெரியார்புக்ஸ்.காம் – ரூ.2000/-
மேலும் நன்கொடை மற்றும் சந்தா செலுத்த விரும்புவோர் QR Code-யை பயன்படுத்தி தொகையை செலுத்தலாம்.

பெரியார் முழக்கம் 23.05.2024 இதழ்

You may also like...