மாநாட்டு மலர் வெளிவருகிறது

சேலம் மாநாட்டில் கருத்தரங்கம், ஆய்வரங்கம், வரலாற்று அரங்கங்களில் கருத்தாளர்கள் நிகழ்த்திய உரைகள் முழுமையாக தொகுக்கப்பட்டு சேலம் மாநாட்டு மலராக விரைவில் வெளிவர இருக்கிறது. உரையாற்றிய கழகத் தோழர்கள் தங்களது

உரையை எழுத்து வடிவில் விரைவாக அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.

பெரியார் முழக்கம் 04052023 இதழ்

You may also like...