கழகத் தோழர்களுக்கு முக்கிய அறிவிப்பு

‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ ஏட்டுக்கு சந்தாத் தொகையை முழுமையாக அனுப்பிடாத தோழர்கள் (முகவரிப் பட்டியலின்படி) உடனே சந்தா அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அதேபோன்று கழக நூல்களுக்கான உரிய தொகையை அனுப்பாத தோழர்களும் உடனடியாக அனுப்பி உதவிட வேண்டுகிறோம்.

தயாரிப்பு செலவுகள் பல மடங்கு உயர்ந்து விட்டன. கடும் நெருக்கடியில் கழக ஏடு திணறிக் கொண்டிருக்கிறது என்பதைக் கவலையுடன் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.                                    – விடுதலை இராசேந்திரன், ஆசிரியர்

பெரியார் முழக்கம் 29092022 இதழ்

You may also like...