பேரறிஞர் அண்ணா நினைவு நாளையொட்டி கருத்தரங்கம் !

பேரறிஞா அண்ணா நினைவு நாளையொட்டி
சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் #கருத்தரங்கம் !
தலைப்பு : “அண்ணாவைப் பேசுவோம் வாசிப்போம்”
நாள் : 27.02.2021 சனிக்கிழமை
நேரம் : மாலை 5 மணி
இடம் : திவிக தலைமை அலுவலகம், மைலாப்பூர்,சென்னை.
தமிழ்நாடு மாணவர் கழக தோழர்கள் கருத்துரையாற்றுகின்றனர். சென்னை அறிவுமதி நிகழ்விற்கு தலைமை ஏற்கிறார்.
கழகப் பொதுச்செயலாளர்
தோழர் விடுதலை இராசேந்திரன் சிறப்புரையாற்றவுள்ளார்.
அண்ணாவைப் பற்றி அறிவோம், உரையாடுவோம் !

You may also like...