பொன்மொழிகள் – நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்

நான் யார்? நான் எனக்குத் தோன்றிய, எனக்குச் சரியென்றுபடுகிற கருத்துகளை மறைக்காமல் அப்படியே சொல்லுகின்றேன். இது சிலருக்கு சங்கடமாகக்கூட இருக்கலாம். சிலருக்கு அருவருப்பாக இருக்கலாம். சிலருக்குக் கோபத்தையும் உண்டாக்கலாம். என்றாலும் நான் சொல்லுவது அத்தனையும் ஆதாரத்தோடு கூடிய உண்மைக் கருத்துக்களே தவிர பொய்யல்ல. (வி.15.7.68.3:1)

You may also like...

Leave a Reply