தமிழ் வாழ்க

பெரிய வன்முறை எல்லாம் செய்ய வேண்டாம்.தமிழ் வாழ்க என்று சொன்னாலே போதும் இராஜாஜி ஆட்சி கைது செய்துவிடும். அவர்களுக்கு தமிழ் வாழ்க என்பதே வன்முறையான வார்த்தை தான்!

– 1938 இல் பெரியார் சொன்னது .

#தமிழ்_வாழ்க

You may also like...