தலைமைச் செயலகம் முற்றுகைப்போராட்டம் ! சென்னை 01082018

ஆகஸ்ட் 1ல்,
தலைமைச் செயலகம் முற்றுகைப்போராட்டம் !

ஜனநாயக போராட்டங்களுக்கு அனுமதி மறுப்பை கண்டித்தும்,
போராடுவோர் மீது போடப்படும் பொய் வழக்குகளை நிறுத்த வலியுறுத்தியும்,
8 வழிச்சாலை பிரச்சனையில் போராடும் மக்கள்,விவசாயிகள் உணர்வுகளை மதிக்க வலியுறுத்தியும்,
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு நீதி கோரியும் தலைமைச் செயலகம் முற்றுகைப்போராட்டம் !

நாள் : 01.08.2018 புதன் கிழமை.
நேரம் : மாலை 3.00 மணி.
இடம் : சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில்.

பல்வேறு அரசியல்கட்சிகள்,சமுதாய அமைப்புகள், ஜனநாயக சக்திகள் பங்கேற்கும் இந்த முற்றுகைப் போராட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் பங்கேற்கிறது.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு :
தமிழர் வாழ்வுரிமைக்கூட்டமைப்பு.

You may also like...