பெரியாரியல் பயிலரங்கம் ஏற்காடு 23062018 மற்றும் 24062018

ஜுன் 23 & 24 சனி,ஞாயிறு ,

#பெரியாரியல்பயிலரங்கம்

இடம்- #ஏற்காடு

நிகழ்ச்சி நிரல் :

23-06-2018 சனிக்கிழமை

காலை 10:00 மணி- தோழர்கள் அறிமுகம்

காலை 11:00 மணி-
தோழர் #விடுதலை இராசேந்திரன்
(பெரியார் அன்றும் இன்றும்)

மதியம் 1:00 மணி-உணவு இடைவேளை

மதியம் 2:00 மணி-தோழர் #வீராகார்த்திக்
(கடவுள் மறுப்பு தத்துவம் – பெரியார்)

மாலை 3:30 மணி தேனீர் இடைவேளை

மாலை 3:45. பேரா- #சுந்தரவள்ளி
(உலக மயமாக்கல்-தாராளமயமான
இந்திய அரசியலும்)

மாலை 6:00 மணி தனிதிறமை
(பேச்சுபயிற்சி,வீதி நாடகம்)

இரவு 8:30 மணி உணவு

இரவு 9:15 மணி கலந்துரையாடல்

24-06-2018 ஞாயிறு

காலை -7:00 மணி
தோழர் #பால்பிரபாகரன்
(இட ஒதுக்கீட்டு வரலாறு)

காலை 9:00 மணி காலை உணவு

காலை 10:00மணி
தோழர் #கொளத்தூர்மணி
(இந்துத்துவம்- பெரியார் அம்பேத்கர்)

காலை 12:00மணி
தோழர் விடுதலை இராசேந்திரன்
(களத்தில் திராவிடர் விடுதலைக்கழகம்)

மதியம் 2:00 மணி உணவு

மதியம் 2:30. தோழர் கொளத்தூர்மணி
(தமிழர் -திராவிடர்விளக்கம்)

மாலை 4:00 மணி
சான்றிதழ்கள் வழங்குதல்

இந்த பயிலரங்கத்தில் #பங்கேற்க
முன் பதிவு அவசியம்
புதிய தோழர்களுக்கு முன்னுரிமை,

பயிற்சி கட்டணம் ரூ 100 மட்டும்
உணவு ,தங்குவதற்கான விடுதி வாடகை
அனைத்தும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

தொடர்புக்கு
இரா.#பிடல்சேகுவேரா
இராசிபுரம் நகரம்
நாமக்கல் மாவட்டம்
9788593863

You may also like...