பள்ளிபாளையத்தில் ஆசிஃபாவிற்க்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம் ! 23042018

பள்ளிபாளையத்தில் ஆசிஃபாவிற்க்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம் !

இந்துத்துவ வெறியர்களால் வன்புனர்ந்து கொள்ளப்பட்ட ஆசிஃபாவிற்கு நீதி கேட்டும், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாலும், இந்துத்துவ பாஜக அரசை கண்டித்து திராவிடர் விடுதலைக் கழகம் நாமக்கல் மாவட்டம் சார்பில் தோழமைக் கட்சிகள் ஒன்றினைந்து பள்ளிபாளையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு நாமக்கல் மாவட்ட பொருளாளர் தோழர் முத்துப்பாண்டி தலைமை வகிக்க, மாவட்ட செயலாளர் சரவணன் முன்னிலையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு திராவிடர் கழகம், தமுமுக, புஇமு தோழர்கள் மற்றும் பொருப்பாளர்கள்
கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

இறுதியாக திராவிடர் விடுதலைக் கழக மாநில அமைப்பாளர் ஈரோடு ரத்தினசாமி கண்டன உரையாற்றினார்..

Image may contain: 2 people, people standing and outdoor

You may also like...