சென்னையில் இரயில் நிலையம் முற்றுகை ! கைது !
சென்னையில்
இரயில் நிலையம் முற்றுகை ! கைது !
திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்ட மயிலாப்பூர் பகுதி தோழர்கள் மற்றும் விசாலாட்சி தோட்டம் பகுதியை சார்ந்த மக்கள் இணைந்து…
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும் மத்திய அரசை கண்டித்து இன்று 06.04.2018 காலை 11 மணிக்கு மந்தவெளி இரயில் நிலையத்தை கண்டன முழக்கத்தோடு முற்றுகையிட்டனர்.
மந்தவெளி இரயில் தடத்தில் இறங்கி கண்டன முழக்கமிட்ட அனைவரும் கைது செய்யப்பட்டு மந்தவெளி கல்யாண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.
திராவிடர் விடுதலைக் கழகம்-
சென்னை மாவட்டம்
தொடர்புக்கு : 7299230363
![Image may contain: 4 people, crowd and outdoor](https://scontent.fdel1-3.fna.fbcdn.net/v/t1.0-0/p320x320/29791545_2106392136311342_2998791675540668416_n.jpg?_nc_cat=0&oh=d61e3df455c48c14c1346a85e10d7e94&oe=5B6E4457)