கோபியில், மகளிர் தின விழா மாவட்ட மாநாடு ! 15042018

பெண்ணே எழு விடுதலை முழக்கமிடு எனும் முழக்கத்துடன்………..

திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில்………

நாள் : 15.04.2018 ஞாயிறு
நேரம் : மாலை 6.00 மணி
இடம் : பெரியார் திடல்,கோபி.

சிறப்புரை :
தோழர் கொளத்தூர் மணி,
தலைவர்,திராவிடர் விடுதலைக் கழகம்.

தோழர் கவுசல்யா,
ஜாதி ஒழிப்புப்போராளி,

தோழர் திவ்யபாரதி,
கக்கூஸ் ஆவணப்பட இயக்குனர்.

தோழர் வளர்மதி,
பொதுநல மாணவர் எழுச்சி இயக்கம்.

தோழர் சிவகாமி,
தலைவர்,தமிழ்நாடு அறிவியல் மன்றம்.

”நிமிர்வு” கலைக்குழுவின் பறை முழக்கம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

Image may contain: 11 people, people smiling, text
No automatic alt text available.

You may also like...