”பாபாசாகிப் பி.ஆர்.அம்பேத்கரின் பன்முகப்பார்வை” – சென்னை பல்கலைக் கழகம்(தெலுங்குத் துறை) நடத்தும் ஒரு நாள் தேசியக் கருத்தரங்கம்.
”பாபாசாகிப் பி.ஆர்.அம்பேத்கரின் பன்முகப்பார்வை” –
சென்னை பல்கலைக் கழகம்(தெலுங்குத் துறை) நடத்தும்
ஒரு நாள் தேசியக் கருத்தரங்கம்.
கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள்
”டாக்டர் அம்பேத்கர் – இந்திய சமூகம்” எனும் தலைப்பில் முற்பகல் முதல் அமர்வில் கருத்துரையாற்றுகிறார்.
பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்கம் நிகழவிருக்கிறது.
நாள் : 03.04.2018 செவ்வாய்க்கிழமை.
நேரம் : காலை 09.30.மணி.
இடம் : பவளவிழா கலையரங்கம்,மெரினா வளாகம்,
சென்னைப் பல்கலைக் கழகம்.
![Image may contain: 1 person](https://scontent-bom1-1.xx.fbcdn.net/v/t1.0-0/s480x480/29541540_2101448680139021_3463821531689350663_n.jpg?_nc_cat=0&oh=cff82e55b38fe9db4b8900efb694a399&oe=5B753999)
![No automatic alt text available.](https://scontent-bom1-1.xx.fbcdn.net/v/t1.0-0/s480x480/29570836_2101448706805685_6478037679336216635_n.jpg?_nc_cat=0&oh=dd1f819fe3a9b286d63e087a6f1beabe&oe=5B719E80)