‘ஜென்னி-மார்க்ஸ்’ பிறப்பு மகிழ்வாக கழக ஏட்டுக்கு நன்கொடை

கழகத் தலைமைக் குழு உறுப்பினர் சூலூர் பன்னீர்செல்வம் அவர்களின் மகன் வீரமணி-மேரி இணையருக்கு பிப்ரவரி 18ஆம் தேதி பிறந்த பெண் குழந்தைக்கு ஜென்னி மார்க்ஸ் என்று பெயரிடப் பட்டுள்ளது. ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட இந்த இணையர், குழந்தைப் பிறப்பு மகிழ்வாக கழக ஏட்டுக்கு ரூ.2000 நன்கொடை வழங்கினர். (நன்றியுடன் பெற்றுக் கொண்டோம்-ஆர்)

பெரியார் முழக்கம் 15032018 இதழ்

You may also like...