ஏற்காட்டில் எச்.ராஜ உருவபொம்மை எரிப்பு !
ஏற்காட்டில் எச்.ராஜ உருவபொம்மை எரிப்பு !
தோழர் லெனின், புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர், தென்கிழக்கு ஆசியாவின் சாக்கரட்டீஸ் பெரியார் ஆகியோர் சிலைகள் சேதப்படுத்திய மதவாத பிஜேபி கட்சியையும், எச். ராஜாவையும் கண்டித்து ஏற்காடு திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் 08.03.2018 அன்று ஏற்காடு அண்ணா சிலை அருகில் மதியம் 1.00 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தோழர் எச்.ராஜாவின் உருவ பொம்மையை தீயிட்டு கொளுத்தினர்.காவல்துறை போராட்டத்தில் ஈடுபட்ட தோழர்களை கைது செய்தது.
![Image may contain: 4 people, people standing, shoes and outdoor](https://scontent.fmaa2-1.fna.fbcdn.net/v/t1.0-0/s480x480/29028170_2092602434356979_5836306581792227328_n.jpg?oh=eb61bc3b87390217d9a81e209bbd9eba&oe=5B47A971)