கதிராமங்கலம் காப்போம், நெடுவாசல் மீட்போம் கண்டன ஆர்ப்பாட்டம் மதுரை 24072017

பல எதிர்ப்புகளை கடந்து கொட்டும் மழையில் கதிராமங்கலம் காப்போம், நெடுவாசல் மீட்போம்

மதுரை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மேலூரில் 24072017 அன்று நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்க்கு மாவட்ட அமைப்பாளர் மாப்பிள்ளை சாமி வரவேற்புரையாற்றினார்.

தமிழ் பிரபாகரன் மாநகர் பொறுப்பளர், சத்திய மூர்த்தி மேலூர் பொறுப்பாளர், ஆசிரியர் நடராசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்

மீ.த.பாண்டியன்.தமிழ்நாடு மக்கள் கட்சி தலைவர்
வெ.கனியமுதன். துனை பொது செயலாளர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
பேரறிவாளன். பொதுச் செயலாளர். தமிழ் புலிகள் கட்சி
பெரியார்.சரவணன். மாநில கொள்கை பரப்புச் செயலாளர். தமிழக வாழ்வுரிமை கட்சி
கா.சு.நாகராசு. ஒருங்கிணைப்பாளர்.பெரியார் திராவிடர் கழகம்
சிதம்பரம். மாவட்ட செயலாளர். ஆதித்தமிழர் கட்சி
தலித்.ராஜா ஆதித்தமிழர் பேரவை
தாஹா. SDPI கட்சி மேலூர் தொகுதி தலைவர்.
இரணியன். பொதுச் செயலாளர். வன வேங்கைகள் பேரவை
ரோசி. சமூக செயற்பாட்டாளர் ஆகியோர் கண்டன உரையாற்றினர்

பரமக்குடி கர்ணன் ,ரமேஸ் ,சகாயராஜ் ,கோபால் உள்ளிட்ட தோழர்களும் தோழமை அமைப்பு தலைவர்கள் தோழர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்குபெற்றனர்

தோழர் அழகர் பிரபாகரன் நன்றி உரை கூறினார்

20294127_452935545093072_2947358181709110485_n 20375665_452935471759746_7164858185069276416_n 20246043_452935315093095_3150303240443009526_n img_3707

You may also like...