காஞ்சியில் கொள்கை விளக்கப் பொதுக் கூட்டம்

சென்னை தாம்பரத்தில் 31.3.2012 மாலை 6 மணியளவில் பெரியார் திராவிடர் கழகத்தின் கொள்கை விளக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. ம.ரே.ராச குமார் தலைமை வகிக்க, க.வே.சேகர் வரவேற்புரையாற்ற, மு.தினேசு குமார், டேவிட் பெரியார் முன்னிலை யில் கா.ரவிபாரதி, கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந் திரன் கருத்துரை வழங்கினர். நிகழ்வின் இறுதியில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தனது உரையில் அமெரிக்காவின் ஐ.நா. தீர்மானம் பற்றியும், இராஜீவ் காந்தி ஒப்பந்தத்தால் அழிவை நோக்கியுள்ள கூடங்குளம் நிலை பற்றியும் தனித் தமிழ்நாடு எண்ணத்தை தமிழக மக்களின் மனதில் எண்ண வைக்கும் இந்திய அரசின் நிலை பற்றியும் தெளிவாக கூறியுள்ளார்

பெரியார் முழக்கம் 19042012 இதழ்

You may also like...