தி.க.விலிருந்து விலகி கழகத்தில் இணைந்தனர்

சென்னை எம்.ஜி.ஆர். நகரில் நடந்த கழகக் கூட்டத்தில் தாம்பரம் மாவட்ட திராவிடர் கழகத் தோழர்கள் இளைஞரணி தலைவர் இரா. பரந்தாமன் தலைமையில் குன்றத்தூர், அனகாபுத்தூர் பகுதிகளைச் சார்ந்த தோழர்கள் சிலம்பம் சிவாஜி, து.முருகவேல், கு.கரிகாலன், மு.திவாகரன், ஆர். விஜயகுமார், ஜெய்சி, பிரபு, முருகன், நெடுஞ்சேரலாதன், சார்லஸ் ஆன்டணி மற்றும் செல்லதுரை ஆகியோர் திராவிடர் கழகத் திலிருந்து விலகி, கழகத்தில் இணைந்தனர்.

கழகத் தலைவர் கொளத்தூர் மணி அனைவருக்கும் கருப்பு ஆடை அணிவித்தார்.

பெரியார் முழக்கம் 24052012 இதழ்

You may also like...