பிரியாவிடை ! கண்ணீர் மல்க பிரிந்து செல்லும் குழந்தைகள் !

பிரியாவிடை !

கண்ணீர் மல்க பிரிந்து செல்லும் குழந்தைகள் !

”குழந்தைகள் பழகு மகிழ்வு முகாம் – 2016”

தமிழ்நாடு அறிவியல் மன்றம் 20.05.2016 முதல் 24.05.2016 முடிய 5 நாட்கள் திண்டுக்கல்,ஐ.சி.எம். ஹவுசில் நடத்திய ”குழந்தைகள் பழகு மகிழ்வு முகாம் – 2016” ல் பங்கேற்ற குழந்தைகள் முகாம் நிறைவுற்று தத்தமது இல்லம் திரும்பும் போது கண்ணீர் மல்க சக நண்பர்களுக்கு பிரியாவிடை கொடுத்த நெகிழ்ச்சியான நிகழ்வு.

42 குழந்தைகள் பங்கேற்புடன் இம்முகாம் மிகவும் உற்சாகமாகவும், மகிழ்சியுடனும் நடைபெற்றது.

13259995_1751650081785551_8788724874227364585_n 13322153_1751650218452204_3256324003741536546_n 13335922_1751650025118890_2783287685057923007_n 13335924_1751650065118886_5833297677059072959_n 13346597_1751650268452199_4713332018003535955_n

 

You may also like...