தொடர்ந்த 7 வது நாள் (08.12.2015) வெள்ள மீட்புப்பணி !

சென்னை திராவிடர் விடுதலைக்கழகத்தின் தொடர்ந்த 7 வது நாள் (08.12.2015) வெள்ள மீட்புப்பணி !

வெள்ள நிவாரணப்பணியில் தொடர்ந்து அயராது பணி புரியும் திராவிடர் விடுதலைக் கழக தோழர்கள் நேற்றும் உழைக்கும் சாதாரண ஏழை மக்கள் வாழும் பகுதிகளில் நிவாரண பணியாற்றினார்கள்.

நிவாரண பணிகள் மேற்கொண்ட இடங்கள் :
அடையாறு பாலம்,மலர் நகர்,
ஓட்டேரி சத்யா நகர்,
மயிலாப்பூர் ரூதூர் புரம்,நாடான் தோட்டம்.

மேலும் உணவு தயாரிப்பில் தோழர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள்.

You may also like...