Tagged: பெண்களுக்கான தேவை

தேவை, பெண்களுக்கான நிலையம் ச. தமிழ்ச் செல்வன்

தேவை, பெண்களுக்கான நிலையம் ச. தமிழ்ச் செல்வன்

“பெரியார் எப்போதும் வாழ்வனுபவத்திலிருந்து அறிவுத் தளத்துக்கு நம்மை அழைத்துச் செல்பவர்.” பெரியாரின் பெண் விடுதலைப் பார்வையை மிக நுட்பமாக முன் வைக்கிறது இக்கட்டுரை. கட்டுரை யாளர் தமிழ்நாடு முற்போக்கு எழுத் தாளர், கலைஞர் சங்கத்தின் தலைவர். சமீபகாலமாக என் தலையி ல் ஏறிவிட்ட ஒரு கருத்து, ‘போராட் டங்கள் எல்லாமே கல்வி முறையி லிருந்துதான் துவக்கப்பட வேண்டும்’ என்பது. ‘பெண் விடுதலை, சாதிய ஒடுக்குமுறை, சனநாயகத்துக்கான போராட்டம் எல்லாமே பள்ளிக் கல்வியிலிருந்து ஆரம்பம் ஆக வேண்டும்’ என்று எல்லாக் கூட்டங் களிலும் பேசிக் கொண்டு திரிகிறேன். சமீபத்தில், அக்கருத்தின்மீது ஒரு சின்ன ஆப்பைப் பெரியார் வைத்து விட்டார். இம்மாதம் மகளிர் தினக் கூட்டங் களுக்கான வாசிப்பில் தந்தை பெரியாரின் கட்டுரைகளைக் கையில் எடுத்திருந்தேன். ஒரு கட்டுரையில் அவர் எழுதியிருந்தது: “மேல்நாட்டு ஆண் மக்களுக்கு இருக்கும் அறிவு, கல்வி, வீரம் முதலிய குணங்களுக்கும் நம் நாட்டு ஆண் மக்களுக்கு இருக்கும் அறிவு, கல்வி,...