Tagged: இராமர் பாலம்

கழகத் தலைவர் கொளத்தூர் மணி கேள்வி இராமன் பாலம் கட்டுவதற்கு முன்பு – இங்கே இராவணன், சூர்ப்பனகை எப்படி வந்தார்கள்?

கழகத் தலைவர் கொளத்தூர் மணி கேள்வி இராமன் பாலம் கட்டுவதற்கு முன்பு – இங்கே இராவணன், சூர்ப்பனகை எப்படி வந்தார்கள்?

கழகத் தலைவர் கொளத்தூர் மணி, சென்னை-தாம்பரத்தில் மார்ச் 31 ஆம் தேதி நடந்த கழகக் கூட்டத்தில் ஆற்றிய உரையிலிருந்து: வால்மீகி இராமாயணத்தை சீனிவாச அய்யங்கார் என்பவர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். சி.ஆர். நரசிம்ம ஆச்சாரியார் தமிழில் மொழி பெயர்த்தார். அதில்… எண்பது மைல் அகலம், எண்ணூற்று எட்டு மைல் நீளத்திற்கு இராமன் பாலம் கட்டியதாகத்தான் வால்மீகி இராமாயணம் சொல்கிறது. இங்கிருந்து இலங்கைக்கு முப்பது மைல் தூரம் தான். எனவே எண்ணூற்று எட்டு மைல் நீளத்திற்கு இங்கு பாலம் கட்டியிருக்க முடியாது. அப்படியே இருந்தாலும் கூட இராமாயணப்படி இராமன் கட்டியது மிதக்கும் பாலம் தானே தவிர, நிலம் வரைக்கும் இருந்த பாலம் அல்ல. அது மட்டும் அல்லாமல் இராமாயணக் கதைப்படி இராமன் திரும்பி வந்தவுடன், இதன் வழியாக அரக்கர்கள் வந்துவிடுவார்கள் எனக் கருதி, அம்பு எய்தி பாலத்தை அழித்து விடுகிறான். நாம் வைக்கும் வாதங்கள் என்னவென்றால்…. சூர்ப்பனகை இங்கு வருகிறாள், அவள் தாக்கப்பட்ட...