உஷார்! உஷார்!! உஷார்!!!

மறுபடியும் தென்னாட்டிற்கு (காங்கிரஸ் தலைவர்களை) வடநாட்டு ஆசாமிகளைக் கூட்டி வந்து உங்களை ஏய்க்கப் போகிறார்கள். இதைத் தவிர தென்னாட்டு பார்ப்பனர்களுக்கு இப்போது தேச சேவை வேறு கிடையாது.

தோழர்களே! ஏமாந்து விடாதீர்கள் ஏமாந்து விடாதீர்கள்.

குடி அரசு பெட்டிச் செய்தி 03.05.1936

You may also like...