குக்கிராமங்களிலும் பேராதரவு

சின்னஞ்சிறு கிராமங்களிலும் மாநாட்டுக்கு மக்களிடம் பேராதரவு காணப்படுகிறது. கொளத்தூர் அருகே உள்ள உக்கம் பருத்திக்காடு எனும் கிராமத்தில் கடந்த சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்திய வசூலில் மக்கள் அளித்த தொகை 1 இலட்சத்து 500 ரூபாய்.

தாரமங்கலத்தில் 21ஆம் தேதி மக்கள் அளித்த நன்கொடை ரூ.52,100/-

பெரியார் முழக்கம் 23032023 இதழ்

You may also like...