கழக ஏட்டுக்கு புதிய கணினியை நன்கொடையாக வழங்கினார் பெரியாரிஸ்ட் அசோக்குமார்

‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ இதழுக்காக தொழில் முனைவரும் பெரியாரியலாளருமான கோவை அசோக்குமார், புதிய மடிகணினி (லேப் டாப்) கருவியை வழங்கி யுள்ளார்.

கழக சார்பில் தோழருக்கு நன்றி தெரிவிக்கிறோம்.

பெரியார் முழக்கம் 02032023 இதழ்

You may also like...