நன்கொடை

  • கழகத் தலைமை அலுவலகத்துக்கு இருக்கைகள் வாங்குவதற்கு பேராசிரியர் சரசுவதி ரூ.15,000/- நன்கொடையாக தலைமை நிலையச் செயலாளர் தபசி. குமரனிடம் வழங்கினார்.
  • சென்னை மயிலாப்பூர் பகுதி கழகம் சார்பில் கழக ஏட்டுக்கு நன்கொடையாக ரூ.2000/-, சென்னை பொதுக் கூட்டத்தில் விடுதலை இராசேந்திரனிடம் வழங்கப்பட்டது.
  • அயன்புரம் தினகரன்-ஜெயந்தி இணையரின் மகள்கள், பண்பாளன், உசீதன் சார்பில் கழக ஏட்டுக்கு ரூ.5000/- நன்கொடையாக வழங்கப்பட்டது.
  • தி.மு.க. தலைமைக் கழகப் பொதுக் குழு உறுப்பினர் சைதை மா. அன்பரசன் கழக ஏட்டுக்கு நன்கொடையாக ரூ.1000/- வழங்கினார்.

நன்றியுடன் பெற்றுக் கொண்டோம். (ஆர்)

பெரியார் முழக்கம் 22092022 இதழ்

You may also like...