வங்கதேச டாக்காவில் மனிதநேயர் ஃபாரூக் நினைவு குருதிக்கொடை முகாம்

22.04.2022 அன்று காலை 9:30 மணி முதல் 1:00 மணி வரை டாக்கா தமிழ்ச் சங்கம் மற்றும் செம்பிறை சங்கம் இணைந்து ஃபாரூக் நினைவாக குருதிக் கொடை முகாமை நடத்தின.

பெரியார் முழக்கம் 28042022 இதழ்

You may also like...